Thursday, December 20, 2007

english language...!!!!!!

Can you read these right the first time?


1) The bandage was wound around the wound.

2) The farm was used to produce produce.

3) The dump was so full that it had to refuse more refuse ..

4) We must polish the Polish furniture.


5) He could lead if he would get the lead out.

6) The soldier decided to desert his dessert in the desert.

7 ) Since there is no time like the present , he thought it was time to present the present .

8) A bass was painted on the head of the bass drum.

9) When shot at, the dove dove into the bushes.



10) I did not object to the object.

11) The insurance was invalid for the invalid .

12) There was a row among the oarsmen about how to row .



13) They were too close to the door to close it.

14) The buck does funny things, when the does are present.

15) A seamstress and a sewer fell down into a sewer line.

16) To help with planting, the farmer taught his sow to sow .

17) The wind was too strong to wind the sail.

18) Upon seeing the tear in the painting, I shed a tear.

19) I had to subject the subject to a series of tests.

20) How can I intimate this to my most intimate friend?


Let's face it - English is a crazy language.



There is no egg in eggplant, nor ham in hamburger; neither apple nor pine in pineapple. English muffins weren't invented in England; or French fries in France. Sweetmeats are candies; while sweetbreads, which aren't sweet, are meat.



We take English for granted. But, if we explore its paradoxes, we find that quicksand can work slowly, boxing rings are square; and a guinea pig is neither from Guinea, nor is it a pig.

And, why is it that writers write - but, fingers don't fing; grocers don't groce. and hammers don't ham?



If the plural of tooth is teeth, why isn't the plural of booth, beeth? One goose, 2 geese. So - one moose, 2 meese? One index, 2 indices?



Doesn't it seem crazy that you can make amends, but not one amend? If you have a bunch of odds and ends, and get rid of all - but one of them, what do you call it?

If teachers taught, why didn't preachers praught? If a vegetarian eats vegetables, what does a humanitarian eat?



Sometimes, I think all the English speakers should be committed to an asylum for the verbally insane. In what language do people recite at a play, and play at a recital? Ship by truck and send cargo by ship? Have noses that run, and feet that smell?

How can a slim chance and a fat chance be the same; while a wise man and a wise guy are opposites? You have to marvel at the unique lunacy of a language in which your house can burn up, as it burns down; in which you fill in a form by filling it out; and in which, an alarm goes off by going on.

English was invented by people, not computers, and it reflects the creativity of the human race, which, of course, is not a race at all.

P.S. - Why doesn't 'Buick' rhyme with 'quick'?


You lovers of the English language might enjoy this .

There is a two-letter word that perhaps has more meanings than any other two-letter word, and that is 'UP.'

It's easy to understand UP , meaning toward the sky or at the top of the list, but when we
awaken in the morning, why do we wake UP? At a meeting, why does a topic come UP ? Why do we speak UP and why are the officers UP for election and why is it UP to the secretary to write UP a report ?

We call UP our friends. And, we use it to brighten UP a room, polish UP the silver, we warm UP the leftovers and clean UP the kitchen. We lock UP the house, and some guys fix UP the old car . At other times the little word has real special meaning.. People stir UP trouble, line UP for tickets, work UP an appetite, and think UP excuses. To be dressed is one thing, but to be dressed UP is special.

And, this UP is confusing: A drain must be opened UP ,because it is stopped UP . We open UP a store in the morning, but we close it UP at night.

We seem to be pretty mixed UP ...about UP ! To be knowledgeable about the proper uses of UP , look the word UP in the dictionary. In a desk-sized dictionary, it takes UP almost 1/4th of the page, and can add UP to about thirty definitions. . If you are UP to it, you might try building UP a list of the many ways UP is used. It will take UP a lot of your time; but, if you don't give UP , you may wind UP with a hundred or more. When it threatens to rain, we say it is clouding UP . When the sun comes out we say it is clearing UP .

When it rains, it wets the earth and often messes things UP.

When it doesn't rain for awhile, things dry UP .

One could go on and on, but I'll wrap it UP , for now my time is UP, so.......... . it is time to shut UP ...!

First n Last Days of The Month.........



When SALARY gets credited...

1-April










.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.




30-April


For those who thought they knew everything

The liquid inside young coconuts
can be used as a substitute for



Blood plasma.

************************************************************************

No piece of paper can be folded in half



more than seven (7) times. < /I>

************************************************************************

Donkeys kill more people annually


than plane crashes.

************************************************************************

You burn more calories sleeping

than you do watching television.

**************************************************************************

Oak trees do not produce acorns


until they are fifty (50) years of age or older.

************************************************************************
The first product to have a bar code




was Wrigley's gum.

************************************************************************

The King of Hearts is the only king


WITHOUT A MOUSTACHE

************************************************************************

American Airlines saved $40,000 in 1987
by eliminating one (1) olive


from each salad served in first-class.

************************************************************************

Venus is the only planet that rotates clockwise.


(Since Venus is normally associated with women,what does this tell you!)

***********************************************************************

Apples, not caffeine,


are more efficient at waking you up in the morning.

***********************************************************************

Most dust particles in your house are made from


DEAD SKIN!

************************************************************************

The first owner of the Marlboro Company
died of lung cancer.



So did the first " Marlboro Man. "

************************************************************************

Walt Disney was afraid



OF MICE!

************************************************************************

PEARLS MELT



IN VINEGAR!

*********************************************************************

The three most valu able brand names on earth:

Marlboro, Coca Cola, and Budweiser, in that order.

**********************************************************************

It is possible to lead a cow upstairs...


but, not downstairs.

************************************************************************

A duck's quack doesn't echo,


and no one knows why.

************************************************************************

Dentists have recommended that a toothbrush
be kept at least six (6) feet away from
a toilet to avoid airborne particles
resulting from the flush.


(I keep my toothbrush in the living room now!)



Richard Millhouse Nixon


was the first U.S. president
whose name contains all the letters
from the word "criminal."
The second ?
William Jefferson Clinton


(Please don't tell me you're SURPRISED!?!!)

********************************************* ************

And the best for last.....


Turtles can breathe through their butts.

(I know some people like that, don't YOU?)

ஆறரை லட்சம் கிராமங்களுக்கு இணைய வசதி : இண்டல் ஒப்பந்தம்!

நமது நாட்டின் 6 லட்சத்து 50 ஆயிரம் கிராமங்களுக்கு இணைய வசதியுடன் கூடிய கணினி மையத்தை ஏற்படுத்தும் மாபெரும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இண்டல் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது!

மத்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் சமூக சேவை மையங்களுக்கான உள்கட்டமைப்பு கடன் மற்றும் நிதி சேவை நிறுவனத்துடன் இண்டல் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையிலான டிஜிட்டல் இடைவெளியை நிரப்பும் இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு கிராமத்திற்கும் இணையத்துடன் கூடிய கணினி வசதியை ஏற்படுத்தி அதன்மூலம் அனைத்து தகவல்களையும் கிராமத்தினர் பெற வழிவகுப்பது மட்டுமின்றி, கணினிக் கல்வியையும் அறிமுகப்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழி செய்கிறது.

உலக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த புரிந்துணர்வு ஒப்பந்ததை செய்துகொண்டுள்ளதாகக் கூறிய இண்டல் நிறுவனத்தின் தெற்காசிய இயக்குநர் ஜான் மெக்ரூ, இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து இந்தியாவின் கிராமங்கள் அனைத்திற்கும் கணினி தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்று கூறியுள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் மகராஷ்ட்ரா, ஜார்க்கண்ட், பீகார், கர்நாடகா, ஹரியானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 5,000 சமூக சேவை மையங்கள் அடுத்த 12 மாதங்களில் உருவாக்கப்படும். (ஏ.என்.ஐ.)

ஊரகப் பகுதிகளில் கணினிக் கல்வி : இண்டல் திட்டம்!


கணினிக் கல்வியை இந்தியாவின் கிராமங்கள் அனைத்திற்கும் கொண்டு செல்லும் திட்டத்துடன் செயல்படப் போவதாக இண்டல் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது!

இண்டல் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ராமமூர்த்தி சிவகுமார் பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், கணினி ஹார்ட்வேட் துறையின் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு உயர் கல்விக்கு உந்துதல் அளிக்க கணினிக் கல்வியை கிராமங்களுக்குக் கொண்டு செல்ல இண்டல் திட்டமிட்டுள்ளதென கூறியுள்ளார்.

2005 ஆம் ஆண்டு 500 கோடி டாலர்கள் முதலீடு செய்யும் திட்டத்துடன் பெங்களூருவில் இண்டல் மேம்பாட்டு மையத்தை துவக்கிய இண்டல் நிறுவனம், இந்தியா சர்வதேக அளவில் கணினிக்கான முக்கிய சந்தையாய் உருவெடுத்துவரும் நிலையில், மேலும் முதலீடு செய்ய தங்களது நிறுவனம் தயாராகவே உள்ளது என்று சிவகுமார் கூறியுள்ளார்.

பெரும் சந்தை மட்டுமின்றி, இந்தியாவின் அதிக திறன் வாய்ந்த மனித சக்தியும் தங்களது எதிர்கால திட்டத்திற்கான அடிப்படையைத் தந்தது என்று கூறிய சிவகுமார், எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு பல்வேறு தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகளை ஐ.டி.சி. மேற்கொண்டு வருவதாகக் கூறினார். (யு.என்.ஐ.)

அண்ணா பல்கலையில் ஸ்மார்ட் கார்டு

அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கவ முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த அட்டை மூலம் நுழைவு அனுமதி வழங்கப்படும். வருகைப்பதிவு குறிக்கப்படும். தனியாக வருகைப்பதிவு ஆவணத்தில் கையெழுத்து போடத் தேவையில்லை. ஸ்மார்ட் கார்டு வைத்திருந்தால்தான் நூலகத்திற்குள் நுழைய முடியும். இந்த அட்டை மூலம் ஆசிரியர்கள், ஊழியர்கள் தங்கள் சம்பளத்தை எடுத்துக்கொள்ளலாம்.

ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தும் வகையில் அதற்கான சாதனங்கள் அமைக்கும் பணி அண்ணா பல்கலைக்கழகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஸ்மார்ட் கார்டு திட்டத்தை செயல்படுத்தும்போது அன்றாடம் பல்கலைக்கழகத்திற்கு வரும் வெளிநபர்களை எந்த முறையில் உள்ளே அனுமதிப்பது? அவர்களுக்கு தனியாக பார்வையாளர் ஸ்மார்ட் கார்ட் அட்டை வழங்கலாமா? என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆறரை லட்சம் கிராமங்களுக்கு இணைய வசதி : இண்டல் ஒப்பந்தம்!

நமது நாட்டின் 6 லட்சத்து 50 ஆயிரம் கிராமங்களுக்கு இணைய வசதியுடன் கூடிய கணினி மையத்தை ஏற்படுத்தும் மாபெரும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இண்டல் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது!

மத்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் சமூக சேவை மையங்களுக்கான உள்கட்டமைப்பு கடன் மற்றும் நிதி சேவை நிறுவனத்துடன் இண்டல் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையிலான டிஜிட்டல் இடைவெளியை நிரப்பும் இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு கிராமத்திற்கும் இணையத்துடன் கூடிய கணினி வசதியை ஏற்படுத்தி அதன்மூலம் அனைத்து தகவல்களையும் கிராமத்தினர் பெற வழிவகுப்பது மட்டுமின்றி, கணினிக் கல்வியையும் அறிமுகப்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழி செய்கிறது.

உலக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த புரிந்துணர்வு ஒப்பந்ததை செய்துகொண்டுள்ளதாகக் கூறிய இண்டல் நிறுவனத்தின் தெற்காசிய இயக்குநர் ஜான் மெக்ரூ, இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து இந்தியாவின் கிராமங்கள் அனைத்திற்கும் கணினி தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்று கூறியுள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் மகராஷ்ட்ரா, ஜார்க்கண்ட், பீகார், கர்நாடகா, ஹரியானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 5,000 சமூக சேவை மையங்கள் அடுத்த 12 மாதங்களில் உருவாக்கப்படும். (ஏ.என்.ஐ.)

நாஸ்காம் திறன் அறிதல் ஆய்வுத் திட்டம்!

அயல் வணிக (பி.பி.ஓ.), அறிவு வணிக (கே.பி.ஓ.) பணிகளுக்குச் செல்ல விரும்பும் 2ம் நிலை, 3ம் நிலை (டயர் 2, 3) தகவல் தொழில்நுட்ப நெறிஞர்களின் திறன்களை ஆய்வு செய்து மேம்படுத்தும் சிறப்பு முன்னோடி ஆய்வுத் திட்டத்தை நாஸ்காம் மேற்கொள்ளவுள்ளது!

ராஜஸ்தான், குஜராத், சண்டிகர், ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் நாஸ்காம் போட்டித் திறன் மதிப்பீடு (நாஸ்காம் அசஸ்மெண்ட் ஆஃப் காம்பிடன்ஸ்) ஆய்வுகள் நடத்தப்படும் என்று பிரான்சிஸ் கோம்ஸ் கூறியுள்ளார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் 30,000 முதல் 50,000 த.தொ. தகுதி பெற்ற இளைஞர்கள் இந்த முன்னோடி சோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொண்டு தங்களுடைய திறனை சுய மதிப்பீடு செய்து கொள்ள உதவும் என்று நாஸ்காம் கூறியுள்ளது.

இந்தச் சோதனை இணையத்திலோ அல்லது கணினி மூலமாகவோ நடத்தப்படாமல் நேரடியாக நடத்தப்படும் என்று பிரான்சிஸ் கோம்ஸ் கூறியுள்ளார்.

விரை‌வி‌ல் உலக டி‌ஜி‌ட்ட‌ல் நூலக‌‌ம்!

உலகள‌வி‌ல் புக‌ழ்பெ‌ற்ற கலா‌ச்சார ‌நிறுவன‌ங்க‌ள், நூலக‌ங்க‌ள் ஆ‌கியவ‌ற்‌றி‌ல் பாதுகா‌ப்பாக வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள அ‌ரிய படை‌‌ப்புகளை இணையதள‌ம் மூல‌ம் அனைவரு‌க்கு‌ம் ‌கிடை‌க்க‌ச் செ‌ய்ய உதவு‌ம் வகை‌யி‌ல் உலக டி‌ஜி‌ட்ட‌‌ல் நூலக‌ம் அமை‌க்க‌ப்படவு‌ள்ளது.

இத‌ற்காக யுனெ‌ஸ்கோவு‌ம், அமெ‌ரி‌க்க நூலக‌ங்க‌ள் குழுவு‌ம் இணை‌ந்து முய‌ற்‌‌‌சிகளை மே‌ற்கொ‌ண்டு‌ள்ளன.

படை‌‌ப்புக‌ள் தேவை‌ப்படுவோ‌ர் பா‌ரீ‌ஸ் நகர‌த்‌தி‌ல் அமையவு‌ள்ள இ‌ந்த நூலக‌த்‌தி‌ன் தலைமையக‌த்‌தி‌ல் ப‌திவுசெ‌ய்ய வே‌ண்டு‌ம்.

‌பி‌ன்ன‌ர், இசை‌க்கு‌றி‌ப்புக‌ள், புகை‌ப்பட‌ங்க‌ள், ‌திரை‌ப்பட‌ங்க‌ள், வரைபட‌ங்க‌ள், பு‌த்தக‌ங்க‌ள், கையெழு‌த்து‌க் கு‌றி‌ப்புக‌ள் ஆ‌கியவ‌ற்றை இலவசமாக‌இணையதள‌ம் வ‌ழியாக‌ப் பெ‌ற்று‌ப் பய‌ன்படு‌த்‌தி‌க் கொ‌ள்ளலா‌ம்.

தகவ‌ல் தொட‌‌ர்பு உத‌வி ‌நி‌ர்வாக இய‌க்குந‌ர் அ‌ப்து‌ல் வ‌கீ‌த்கா‌ன், அமெ‌ரி‌க்க நூலக‌‌‌ங்க‌ள் குழு‌வி‌ன் நூலக‌ர் ஜேம‌்‌ஸ் ஹெ‌ச் ‌பி‌ல்‌லி‌ங்ட‌ன் ஆ‌கியோ‌ர் ப‌திவு நடவடி‌க்கைகளை கவ‌னி‌ப்பா‌ர்க‌ள்.

டி‌ஜி‌ட்ட‌ல் நூலக‌‌ம் அமை‌ப்பத‌ற்கான முத‌ல்க‌ட்ட முய‌ற்‌சிக‌ளி‌ல் எ‌கி‌ப்து, ‌பிரே‌சி‌ல், ர‌ஷ்யா ஆ‌கிய நாடுக‌ளி‌ன் தே‌சிய நூலக‌ங்க‌ள், ர‌‌ஷ்யா‌வி‌ன் தலைமை நூலக‌ம், பி‌‌ப்‌லியோ‌திகா அலெ‌‌க்ஸா‌ண்‌ட்‌ரினா அமை‌ப்பு ஆ‌கிய 5 ‌நிறுவன‌ங்க‌ள் ப‌ங்கே‌ற்று‌ள்ளன.

அர‌பு, ‌‌சீன‌ம், ஆ‌ங்‌கில‌ம், ‌பிரெ‌‌‌ஞ்சு, ர‌ஷ்ய‌ன், ‌ஸ்பா‌னி‌ஷ். போ‌ர்‌த்து‌க்‌கீ‌ஸ் ஆ‌கிய 5 மொ‌‌ழிக‌ளி‌ல் தகவ‌ல்களை‌ப் பெறவு‌ம் வச‌திக‌ள் செ‌ய்ய‌ப்படவு‌ள்ளன.

நேர‌ம், இட‌ம், தலை‌ப்பு, ப‌ங்கே‌ற்று‌ள்ள ‌நிறுவன‌ம் ஆ‌கியவ‌ற்‌றி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் தகவ‌ல்களை‌த் தேட முடியு‌ம்.

வா‌ஷி‌ங்ட‌னி‌ல் செ‌ய்‌தியாள‌‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌த்த யுனெ‌ஸ்கோ அமை‌ப்‌பி‌ன் தலைமை இய‌க்குந‌ர் கூ‌ச்‌சிரோ ம‌த்சூரா, ''உல‌கி‌ன் ‌நினைவுகளை அனைவரு‌ம் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ள உதவு‌ம் முய‌ற்‌சி‌‌யி‌ல் ஈடுபடுவது பெருமையாக உ‌ள்ளது'' எ‌ன்றா‌ர்.

''யுன‌ஸ்கோவுட‌ன் இணை‌ந்து ப‌ணியா‌ற்றுவது ம‌கி‌ழ்‌ச்‌சியாக உ‌ள்ளது. உல‌கி‌ல் பர‌வி‌க்‌கிட‌க்கு‌ம் பார‌ம்ப‌ரிய ‌நினைவுகளை ஒ‌ன்று ‌திர‌ட்டு‌ம் முய‌ற்‌‌சி‌யி‌ல் யுன‌ஸ்கோ ஊ‌ழிய‌ர்க‌ள் ஈடுபட வே‌ண்டு‌ம்'' எ‌ன்று நூலக‌ர் ‌பி‌ல்‌லி‌ங்ட‌ன் கூ‌றினா‌ர்.

இணையத்தின் வாயிலாக பஸ் டிக்கட்!

இந்தியாவில் இணையத்தின் மூலமாக பேருந்து பயணச் சீட்டை வழங்கும் ரெட்பஸ் டாட் இன் என்ற நிறுவனம், இணையத்தின் மூலமாக பயணச் சீட்டு வழங்கும் தனது சேவையை சென்னையிலும் துவக்கி உள்ளது.

இந்நிறுவனம் கடந்த மூன்று மாதமாக சோதனை அடிப்படையில் பயணச் சீட்டு வழங்கி வந்தது. இப்போது முழு அளவில் இணையத்தின் மூலம் பயணச் சீட்டு வழங்கும் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.

இது குறித்து இந்நிறுவனத்தின் வர்த்தக தலைமை நிர்வாகி மயான்க் பிடாவட்கா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னையில் இணையத்தின் வாயிலாகவும், மற்ற முறையிலும் அதிகளவு பேருந்து பயணச் சீட்டுகள் விற்பனையாகின்றன. இதனால் தான் சென்னையிலும் நாங்கள் இணையம் மூலம் பயணம் வழங்கும் சேவையை துவக்கி உள்ளோம்.

இந்தியாவில் இணைய தளம் வாயிலாக பேருந்து பயணச் சீட்டு வழங்கும் நிறுவனங்களில் www.redbus.in என்ற இணைய தளம் முன்னணி நிறுவனமாக இருக்கின்றது. நாங்கள் 14 மாநிலங்களில் பேருந்து பயணச் சீட்டை இணையம் மூலம் வழங்கி வருகின்றோம். இதற்காக ஆறு நகரங்களில் அலுவலகத்தை வைத்துள்ளோம். எங்கள் இணைய தளத்தின் வாயிலாக பயணம் செய்யும் பேருந்து, குளிர் சாதன வசதி உள்ளதா அல்லது எந்த வகை பேருந்து, பயணச் இருக்கை, பயணச் சீட்டை வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ உங்கள் வசதிக்கு ஏற்ற படி பெற்றுக் கொள்வது, கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், ரொக்கமாக பணம் செலுத்துதல் ஆகிய வசதிகள் உள்ளன.

சமீப காலத்தில் தான் இணையத்தின் மூலமாக பேருந்து பயணச் சீட்டுகள் வாங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இணையத்தின் மூலம் எவ்வித அலைச்சலும் இல்லாமல், நமக்கு தேவையான பேருந்து, இருக்கை, வசதியான நேரத்தில் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. எங்கள் இணைய தளத்தின் சேவையில் அதிகளவு பேருந்து இயக்கும் நிறுவனங்கள் இணைந்துள்ளன.
நாங்கள் கூடிய விரைவில் செல் போன் மூலமாகவும் பேருந்து பயணச் சீட்டை பதிவு செய்வதற்கான வசதியை ஏற்படுத்த உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

கா‌ர்ப‌ன்-டை ஆ‌க்ஸைடை க‌ட்டு‌ப்படு‌த்து‌ம் ந‌வீன கரு‌வி!

பெ‌ங்களு‌ரி‌ல் 29, 30 தே‌திக‌ளி‌ல் நடைபெறு‌ம் டெ‌க்சா‌ஸ் கரு‌வி உ‌ற்ப‌த்‌தியாள‌ர்க‌ள் மாநா‌ட்டி‌ல், டி‌ஜி‌ட்ட‌ல் ‌சி‌க்ன‌ல் ‌‌பிராஸச‌ர் தொ‌ழி‌ல் நு‌ட்ப‌த்‌தி‌ல் தயா‌ரி‌க்க‌ப் ப‌ட்டு‌ள்ள கா‌ர்ப‌ன்-டை ஆ‌க்ஸைடை க‌ட்டு‌ப்படு‌த்து‌ம் ந‌வீன கரு‌வி க‌ண்கா‌ட்‌சி‌யி‌ல் இட‌ம்பெறு‌கிறது.

நா‌ள்தோறு‌ம் பல ல‌ட்ச‌ம் ட‌‌ன்க‌ள் கா‌ர்ப‌ன்-டை ஆ‌க்ஸைட் பூ‌மி‌யி‌ல் இரு‌ந்து வ‌ளிம‌ண்டல‌த்திற்குப் பரவு‌கிறது. இதனா‌ல் பு‌வு வெ‌ப்பமடைவதுட‌ன் ப‌ல்வேறு இய‌ற்கை‌ச் ‌சீ‌ற்ற‌ங்க‌ள், அ‌ழிவுக‌ள் ஏ‌ற்படு‌கி‌ன்றன. இதனை‌த் தடு‌க்க டி‌ஜி‌ட்ட‌ல் சி‌க்ன‌ல் ‌‌பிராஸச‌ர் தொ‌ழி‌ல் நு‌ட்ப‌த்‌தி‌ல் தயா‌ரி‌க்க‌ப் ப‌ட்டு‌ள்ள இ‌ந்த கரு‌வி உதவு‌ம் எ‌ன்று டெ‌க்சா‌ஸ் கரு‌விக‌ள் உ‌ற்ப‌த்‌தி நிறுவன‌‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இ‌க்கரு‌வி தொ‌ழி‌ற்சாலைக‌ள், வ‌ணிக வளாக‌ங்க‌ள் உ‌ள்‌ளி‌ட்டவ‌‌ற்‌றி‌ல் இரு‌ந்து வெ‌ளியாகு‌ம் கா‌ர்ப‌ன்-டை ஆ‌க்ஸைடு -டி‌ன் அளவை‌க் க‌ட்டு‌ப்படு‌த்து‌ம் ‌ திற‌ன் கொ‌ண்டது. இ‌க்கரு‌வி அடு‌த்த தலைமுறை‌க்கு ஏ‌ற்ற வகை‌யி‌ல் அள‌வீடுகளை து‌ல்‌லியமானதாக கண‌க்‌கிடு‌‌ம் திற‌ன் கொ‌‌ண்டதாக உருவா‌க்க‌ப் ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்‌தியா‌வி‌ல் 10 ‌விழு‌க்காடு இ‌த்தகைய கரு‌விக‌ள் பொறு‌த்த‌ப்படு‌ம் ‌நிலை‌யி‌ல் இ‌ந்‌திய‌ச் சாலைக‌ளி‌ல் ஓடு‌ம் கா‌ர்க‌ளி‌ல் குறை‌ந்தப‌ட்ச‌ம் 25 ல‌ட்ச‌ம் கா‌ர்க‌ளி‌ல் இரு‌ந்து வெ‌ளியாகு‌ம் கா‌ர்ப‌ன்-டை ஆ‌க்ஸைடையாவது வ‌ளிம‌ண்டல‌த்து‌க்கு‌ச் செ‌ல்வதை‌க் ந‌ம்மா‌ல் குறை‌க்க முடியு‌ம் எ‌ன்று மி‌த்ரா தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இதுபோ‌ன்ற பு‌திய தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ங்க‌ள் பு‌வி வெ‌ப்பமடைதலை நே‌ரிடையாக குறை‌க்க மே‌ற்கொள்ளு‌ம் நடவடி‌க்கை‌க்கு உதவு‌கி‌ன்றன எ‌ன்றுடெ‌க்சா‌ஸ் இ‌ண்‌ஸ்‌ட்ரூமெ‌ண்‌ட் இ‌ந்‌தியா ‌நிறுவன‌த்‌தி‌ன் ‌நி‌ர்வாக இய‌க்குந‌ர் ‌மி‌த்ரா கூ‌றியு‌ள்ளா‌ர்.

இணையதள‌க் கு‌ற்ற‌ங்களை‌த் தடு‌க்கு‌ம் பு‌திய மெ‌ன்பொரு‌ள்!

இணையதள‌க் கு‌ற்ற‌ங்களை‌த் தடு‌ப்பத‌ற்கான மெ‌ன்பொரு‌ள் ஒ‌ன்றை இ‌‌ர்‌‌வினி‌ல் உ‌ள்ள க‌‌லிபோஃ‌ர்‌னியா ப‌ல்கலை‌க்கழக ஆரா‌ய்‌ச்‌சியாள‌ர்க‌ள் உருவா‌க்‌கியு‌ள்ளன‌ர். அ‌ண்மை‌க் காலமாக வ‌ணிக‌த்துறை‌யி‌ல் ‌மிக‌ப் பெ‌ரிய அள‌‌வி‌‌ல் ந‌ஷ்ட‌த்தை உருவா‌க்‌கி வ‌ந்த இணையதள குற்றவியல் நடவடி‌க்கைகளை‌க் க‌ட்டு‌ப்படு‌த்த இது உதவு‌ம் எ‌ன்று கூற‌ப்படு‌கிறது.

‌நிறுவன‌ங்க‌ளி‌ல் உ‌ள்ள ஊ‌ழிய‌ர்க‌ளிடையே கு‌ற்ற‌ச் செய‌ல்க‌ளி‌ல் ஈடுபடுபவ‌ர்களை‌க் க‌ண்ட‌‌றியவு‌ம், தொ‌ழி‌ற்சாலைக‌ளி‌ல் ப‌ணியா‌ற்‌றி‌க் கொ‌ண்டே ‌பிற ‌நிறுவன‌ங்களு‌க்கு உளவு வேலை பா‌‌‌ர்ப்பவ‌ர்களை‌க் க‌ண்டு‌பிடி‌க்கவு‌ம், ரக‌சியமான, மு‌க்‌கியமான ஆவண‌ங்கலை‌த் ‌திருடுபவ‌ர்களை‌க் க‌ண்ட‌றியவு‌ம் இ‌ந்த மெ‌ன்பொரு‌ள் உதவு‌ம் எ‌ன்று இதை உருவா‌‌‌க்‌கியவ‌ர்க‌ள் கூறு‌கி‌ன்றன‌ர்.

வ‌ணிக‌த்துறை‌யி‌ல் பெருமளவு இழ‌ப்‌‌பீடுகளை உ‌ண்டா‌‌க்கு‌ம் கு‌ற்ற‌ங்க‌ளி‌ல் மூ‌ன்‌றி‌ல் ஒரு ப‌ங்கு கு‌ற்ற‌ங்க‌ள் தொட‌ர்புடைய ‌நிறுவன‌ங்க‌ளி‌ல் ஊ‌ழிய‌ர்க‌ள் இணையதள‌த்‌தி‌ன் மூலமாகவே மே‌ற்கொ‌ள்வதாக க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளதுதா‌ன், இ‌ந்த மெ‌ன்பொரு‌ள் உருவா‌க்க வே‌ண்டிய ‌நி‌ர்ப‌ந்த‌த்தை உருவா‌க்‌கியதாக கூற‌ப்படு‌கிறது.‌

மிக‌ப்பெ‌ரிய அள‌வி‌ல் ‌நி‌தி‌ இழ‌ப்பு ஏ‌ற்படுவத‌ற்கு தொட‌ர்புடைய ‌நிறுவன‌ங்க‌ளி‌ல் ப‌ணியா‌ற்று‌ம் ந‌ம்‌பி‌க்கையான ஊ‌ழிய‌ர்க‌ள், த‌னி ம‌னித‌ர்க‌ளி‌ன் ஆவண, தகவ‌ல் ‌திரு‌ட்டு நடவடி‌க்கைகளு‌ம், அ‌‌ந்‌நிறுவன‌ங்க‌ளி‌ன் கணி‌னி செய‌ல்பாடுகளை செய‌ல்பட‌விடாம‌ல் தடு‌க்கு‌ம் ‌திறனு‌ம்தா‌ன் எ‌ன்று ஒகாயோ ‌விமான‌ப்படை தொ‌ழி‌ல்நு‌ட்ப மைய‌த்‌தை‌ச் சே‌ர்‌ந்த ‌கி‌ல்ப‌ர்‌ட் ‌பீ‌ட்ட‌ர்ச‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ஊ‌ழிய‌ர்க‌ள் ‌நிறுவன‌த்‌தி‌ற்கு‌ள்ளேயு‌ம், வெ‌‌ளி‌யி‌ல் ‌பிறரு‌க்கு‌ம் அனு‌ப்பு‌ம் ஈ-மெ‌யி‌ல்க‌ளி‌ல் ஏதேனு‌ம் தகவ‌ல்க‌ள் உ‌ள்ளனவா எ‌ன்பதை த‌னியாக தா‌ம் க‌ண்டு‌பிடி‌த்து‌ள்ள மெ‌ன்பொரு‌ள் மூல‌மாக தகவ‌ல்களை‌த் ‌திர‌ட்டியதாக அவ‌ர் கூ‌றினா‌ர். மு‌க்‌கியமான ‌பிர‌ச்சனைக‌ள் கு‌றி‌த்து வெ‌ளி‌ப்படையாக பேசு‌ம் ஊ‌ழிய‌ர்க‌ளை‌க் இ‌ந்த மெ‌ன்பொரு‌ள் இன‌ங்க‌ண்ட‌றியு‌ம் ‌திற‌ன் கொ‌ண்டது.

மேலு‌ம் அது அ‌வ்வாறு பேசுபவ‌ர்க‌ளி‌ல் உண‌ர்‌ச்‌சிவச‌ப்ப‌ட்டு பேசுபவ‌ர்க‌ள், இரக‌சியமாக பேசுபவ‌ர்க‌ள் என‌த் தர‌ம் ‌பி‌ரி‌க்கு‌ம் த‌ன்மையு‌ம் கொ‌ண்டு‌ள்ளது எ‌ன்று ‌கி‌ல்ப‌ர்‌ட் ‌பீ‌ட்ட‌ர்ச‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். மே‌ற்க‌ண்ட இர‌ண்டு வகையான ‌பி‌ரிவை‌ச் சே‌ர்‌ந்த ஊ‌ழிய‌ர்களு‌ம் ‌நிறுவன‌ங்களை பொறு‌த்த வகை‌‌யி‌ல் ஆப‌த்தானவ‌ர்களே எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

மாநில அரசுகள் ஏற்றுமதியாளர்களுக்கு வரியை திரும்ப கொடுக்க வேண்டும்-சிதம்பரம்!

டாலரின் மதிப்பு சரிவால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களின் நெருக்கடி தீர்வதற்கு மாநில அரசுகள் வரிகளை திரும்ப கொடுக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக் கொண்டார்.

நேற்று டெல்லியில் நடந்த 54 வது தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் ப.சிதம்பரம் உரையாற்றும் போது, தற்போது மாநில அரசுகள் ஏற்றுமதியாளர்களிடம் இருந்து மதிப்பு கூட்டு வரி, ஆக்ட்ராய், மின்சார கூடுதல் வரி ஆகியவற்றை வசூலிக்கின்றது. இதை மாநில அரசுகள் ஏற்றுமதியாளர்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும். இலையெனில் சலுகை வழங்க வேண்டும். இதை மாநில அரசுகள் கவனமாக பரிசீல்க்கும்படி கேட்டுக் கொள்கின்றேன்.

மாநில அரசுகள் ஏற்றுமதியாளர்களின் வரிச் சுமைகளை குறைத்தால், அந்த மாநிலங்களில் அதிக ஏற்றுமதி தொழில்களை தொடங்கும் வாய்ப்பை பெறலாம். எனவே நீண்ட கால நன்மையை கருதி மாநில அரசுகள் ஏற்றுமதியாளர்களுக்கு வரியை திருப்பி கொடுக்க வேண்டும் அல்லது சலுகைகள் வழங்க வேண்டும். இப்போது இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு குறைந்து வருவதால், ஏற்றுமதியாளர்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர். மத்திய அரசு ஏற்கனவே பல சலுகைகளை அளித்துள்ளது. இது அவர்களின் சுமையை சிறிது குறைத்திருக்கும் என்று கருதுகின்றேன்.

வரிகள் ஏற்றுமதி செய்ய முடியாது என்பது உலகம் முழுவதும் ஏற்றுக் கொண்ட நடைமுறை. இதனால் தான் மத்திய அரசு ஏற்றுமதியாளர்கள் செலுத்திய வரியை மத்திய அரசு திருப்பி கொடுக்கின்றது அல்லது வரி செலுத்துவதில் இருந்து சலுகை வழங்குகின்றது. இதை மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்று கூறினார்.
கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து அந்நியச் செலவாணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 15 விழுக்காடு குறைந்துள்ளது.

இதை ஈடுகட்ட மத்திய அரசு ஏற்கனவே ஏற்றுமதியாளர்களுக்கு மூன்று முறை பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் படி ரூ.5,200 கோடி மதிப்பிற்கு சலுகைகளை வழங்கியுள்ளது.
ஆனால் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கிய இந்த சலுகைகள் போதாது. மேலும் சலுகைகளை வழங்க வேண்டும் என்று மத்திய வர்த்தக அமைச்சகம், நிதி அமைச்சகத்தை கேட்டு வருகிறது.

ஒன்பது ரூபாய் நோட்டு - ‌விம‌ர்சன‌ம்



ஒரு சிறந்த கதையை சினிமா மொழியில் ஒ‌ன்பது ரூபா‌ய் நோ‌ட்டு பட‌த்‌தி‌ன் மூலமாக சிறப்பாகச் சொல்லியிருக்‌கிறா‌ர் தங்சர்பச்சா‌ன்.

சத்யராஜ், அர்ச்சனா, நாசர், ரோகிணி, சிவசங்கர், சூர்யகாந்த், நிதிஷ்குமார் (அறிமுகம்) இன்பநிலா (அறிமுகம்) `அழகி ' சதிஷ் நடிப்பில் உருவான படம். பரத்வாஜ் இசையில் கதை திரைக்கதை வசனம் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார் தங்கர்பச்சான். தயாரிப்பு இந்தியன் சினிமா பேக்டரி (பி) லிட்.





தன் மண்ணையும் விவசாயத்தையும் உயிராக நேசிப்பவர் மாதவா படையாட்சி. பூமியையே சாமியாக நினைத்து வாழ்பவர். மண்ணில் விளைவதை முடிந்தவரை பிறர்க்கும் கொடுப்பவர். அவருக்கு பிள்ளைகள் பிறந்து திருமணமாகி ஒரு வருத்தத்தில் அப்படியே போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார் மனைவி வேலாயியுடன்.

சுய கெளரவத்தையும் வீம்பையும் மூலதனமாகக் கொண்டு எந்தத் தொழிலும் செய்ய முடியாதே. தன் நண்பன் ஹாஜாபாய் உதவியுடன் கிடை ஆடு போட்டு வளரத்து தனியே வசிக்கிறார்கள் படையாட்சியும் வேலாயியும். அதன்பிறகு அவர்கள் சந்திக்கும் வாழ்க்கைப் போராட்டமும் பாசப் போராட்டமும் மீதிக்கதை. இந்தக் கதையை உலக சினிமா தரத்தில் தமிழ் மக்களின் மண், மொழி, கலாச்சார யதார்த்தத்தில் அனைத்து நேர்த்திகளுடனும் உருவாக்கியிருக்கிறார் தங்கர்பச்சான்.

ஒரு பேருந்துப் பயணத்தில் ஆரம்பிக்கிறது கதை, உடன் வருகிற தன் ஊர்க்கார பெரியவரின் கதையைக் கேட்கிறான் ஓர் இளைஞன். அவன்தான் சதீஷ். கதை சொல்பவர் மாதவா படையாட்சி. அதாவது சத்யராஜ். சென்னையில் சொல்ல ஆரம்பிக்கிற கதை செல்ல வேண்டிய இடமான பத்திரக் கோட்டை சென்று சேர்ந்தவுடன் சொல்ல வேண்டியவை அனைத்தும் சொல்லப்பட்டு பேருந்து பயணமாகிற ஆறு மணி நேரத்தில் முடீந்து க்ளைமாக்ஸ் நிலைக்கு கொண்டு செல்லப்பட்ட உத்தி ரசிக்கத்தக்கது. பாராட்டத்தக்கது.

கதைக்களமாக முந்திரிக்காடு, பலா மரத் தோப்பு, எள் வயல் என்று அந்தந்த இடங்களுக்கே நம்மை அழைத்து அமர வைத்து கதை சொல்கிற அழகு நயம். வாழ்க்கையை விட விறுவிறுப்பான அம்சம் எதுவுமில்லை. வாழ்க்கையை விட அழகான, ஆபத்தான, மர்மங்கள் நிறைந்தது எதுவுமே இருக்க முடியாது. அப்படிப்பட்ட வாழ்க்கையின் பல பக்கங்களை நமக்கு அதன் அசல் நெடியோடு புரட்டிக் காட்டியிருக்கிறார் தங்கர்.

மாதவா படையாட்சிதான் கதையின் நாயகன் என்றாலும் அவர், அவரது குடும்பம், அவரது மண், மக்கள், மரம், செடி, கொடி புல் பூண்டு எல்லாமும் பதிவாகி நம்மை ஏதேதோ செய்கின்றன. குடும்ப அமைப்பு எந்த கட்டமைப்பில் உருவாக்கப்படுகிறது. அது எதனால் சரிய ஆரம்பிக்கிறது என்பதை அழகாக படமாகச் சொல்லியிருக்கிறார்.

இதில் வரும் கதை மாந்தர்கள் ஒவ்வொருவரும் நாமாக - நம்மில் ஒருவராக இருப்பவர்கள். அவர்கள் இந்த மண்ணோடு மண்ணாக வேரடி மண்ணாக புதைந்து கலந்து கிடப்பவர்கள்.

மாதவா படையாட்சியாக வாழ்ந்திருக்கும் சத்யராஜ் நடிப்பில் பல சிகரங்களைத் தொட்டிருக்கிறார். உழைப்பின் சின்னமாக மட்டும் வாழ்ந்த ஒருவராக மட்டுமல்ல இறந்தபிறகும் பிணமாகவும் சில நிமிடங்கள் நடித்து அசத்தியுள்ளார்.





தேசிய விருது பெற்ற அர்ச்சனா இதில் வேலாயியாக வருகிறார். நடிப்பின் உச்சத்தை தொடும் அதிர்ஷ்டம் அர்ச்சனாவுக்கு நிறையவே கிடைத்து இருக்கிறது. ஒரு தாயின் சுய மரியாதையை மட்டுமல்ல பாசத்தையும் அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.

ஹாஜாபாயாக வரும் நாசர் அந்தப் பாத்திரத்தை நன்கு சீரணித்து இருக்கிறார். மனைவி கமீலாவாக வரும் ரோகிணியும் நினைவில் நிற்கிறார்.

தண்டபாணியாக நடித்திருக்கும் டான்ஸ்மாஸ்டர் சிவங்கர், கோவணம் கட்டிய வில்லன். மனிதர் கலக்கிவிட்டார். பள்ளிக் கூடத்தானாக வரும் சூர்யகாந்த், ராமலிங்கமாக வரும் நிதிஷ்குமார் இருவரும் யதார்த்தம். யாரிந்த இன்பநிலா. புதுமுகமாம் நம்பமுடியவில்லை. இது சினிமா முகமே அல்ல. நிஜ முகம் - கிராமத்து முகம்.

இயல்பான ஒளியில் பொருத்தமான இசையில் நகர்கிறது கதை. கண்கள் விருப்பம் போல பார்ப்பது போல தங்கரின் கேமரா கதை சொல்ல எங்கெங்கோ ஏறி, இறங்கி, புகுந்து, ஓடி, சுழன்று பயணித்திருக்கிறது. சபாஷ்.

இசை பரத்வாஜ், பாடல்களில் ராகம் செய்யாமல் யாகம் செய்திருக்கிறார் வைரமுத்துவுடன் இணைந்து. மார்கழியில் குளிச்சுப்பாரு குளிரு பழகிப் போகும்.... பாட்டு மனசுக்குள் பனி மழை தூவும். வேலாயி வேலாயி ஓலத்தின் ஒட்டுமொத்தப் பிழிவு. யார் யாரோ விதைச்ச நெலம் நான் விதைச்சது... தேன். எல்லாப் பாடல்களையும் வைர வரிகளால் வடித்துள்ளார் வைரமுத்து. பாடல்களில் பரவசப்படுத்தியுள்ள பரத்வாஜ், பின்னணி இசையிலும் பிரமாதப்படுத்தியுள்ளார். பொருத்தமான இடங்களில் பின்னணி இசைத்தும் தேவையான இடங்களில் மெளமாக விட்டும் பின்னணியிலும் பின்னியுள்ளார்.

மண்ணின் தன்மையோடு, மக்கள் மொழியோடு கலாச்சாரத்தோடு வாழ்க்கை முறையோடு இணைந்த ஒரு சிறந்த கதையை சினிமா மொழியில் சிறப்பாகச் சொல்லியிருக்கும் தங்சர்பச்சானை முதுகுவலிக்கும் வரை தட்டிக்கொடுத்துப் பாராட்டலாம்.

பிரட் சமோசா


வீ‌ட்டிலேயே சமை‌த்து‌ப் பாரு‌ங்க‌ள் ‌பிர‌ட் சமோசா...

தேவையானவை

வெங்காயம் - 1/2 கப்
கோஸ் - 1 கப்
கேரட் துருவல் - 1 கப்
இஞ்சி, பூண்டு
வேகவைத்த பட்டாணி - 1 கப்
சோம்பு
மிளகாய் தூள்
உப்பு
பிரட்

செய்முறை

கடாயில் எண்ணை ஊற்றி சோம்பு போட்டு அதில் இஞ்சி பூண்டு விழுதை போடவும். முதலில் வெங்காயம், கோஸ், கேரட், பட்டாணி என வரிசையாக போட்டு வதக்கவும்.

மிளகாய் தூள், உப்பு போட்டு நன்றாக வதக்கி இறக்கவும்.

பிரட்டை முக்கோண வடிவில் கட் செய்து ஒரு துண்டில் இந்த மசாலாவை வைத்து மறு துண்டால் மூடவும்.

இதனை எண்ணையில் போட்டு பொறித்து எடுக்கவும்.

இட்லி சாம்பார்

பி‌ள்ளைகளு‌க்கு ‌பிடி‌த்தமான இ‌ட்‌லி சா‌ம்பா‌ர் வை‌த்து‌ப் பா‌ர்‌க்கலாமா?

மிளகாய், தனியா - 2 தேக்கரண்டி
மிளகு - 1\2 தேக்கரண்டி
சீரகம் - 1\2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு- 2 தேக்கரண்டி
அரிசி - 1 தேக்கரண்டி
பெருங்காயம்

செய்முறை

அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எல்லாவற்றையும் வறுத்துக் கொள்ளவும். தேங்காயை பல்லு பல்லாக நறுக்கி சிவக்கும் வரை பொரித்துக் கொள்ளவும்.
இது எல்லாவற்றையும் மிக்ஸியில் கொர கொரவென்று அரைத்துக் கொள்.
பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் போட்டு தாளித்து சாம்பார் வெங்காயம் மற்றும் தக்காளி போட்டு வதக்கிக் கொள்ளவும். அதில் புளி தண்ணீர் ஊற்றி மஞ்சள் பொடி, உப்பு, மசாலாவைப் போட்டு கொதிக்க விடவும். நன்றாக கொதித்தவுடன் பருப்பை ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.

இட்லியுடன் பரிமாறவும்.

சில சமையலறை கு‌றி‌ப்புக‌ள்

முட்டை அடிக்கடி கெட்டுப் போவது, பால் காய்ச்சும் போது அடிபிடிப்பது போன்ற பிரச்சனைகளை நீங்கள் இவ்வளவு நாள் சமாளித்தது போதும், அவற்றிலிருந்து விடுதலை பெற சில சமையலறை குறிப்புகள் உங்களுக்காகவே ....

1. பச்சை மிளகாயில் அதன் காம்பு பாகத்தை அகற்றி அதை ஃப்ரிட்ஜில் வைக்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நாட்களுக்கு அந்த மிளகாயை ஃப்ரெஷ்ஷாக பயன்படுத்தலாம்.

2. காளான்களை அலுமினியம் பாத்திரங்களில் சமைக்கக்கூடாது ஏனென்றால் அவை பாத்திரத்தை கருமையாக மாற்றிவிடும்.

3. தோல் பொருள்களில் மைப்பேனா குறிகளை அழிப்பதற்கு பாலும் சிறிதளவு ஸ்பிரிட்டும் கலந்து சுத்தம் செய்யவும்.

4. எண்ணெய் கறையை அழிப்பதற்கு, எலுமிச்சம் பழத்தை இரண்டு துண்டாக வெட்டி அதை உப்பில் வைக்கவும். பின்னர் அந்த துண்டுகளை வைத்து தேய்க்கவும்.

5. மண் கறைகளை துணிகளிலிருந்து நீக்குவதற்கு, உருளைக்கிழங்குகளை வேக வைத்த தண்ணீரில் அந்த துணியை ஊற வைத்து சுத்தம் செய்யவும்.

6. பால் பொங்கும் போது அதை அடக்க முடியவில்லை என்றால், சிரமப்படாமல் அதை அடக்குவதற்கு சிறிது துளிகள் குளிர்ந்த தண்ணீரை தெளிக்கவும்.

7. பாலை காய்ச்சுவதற்கு முன், அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால், பால் பாத்திரத்தின் அடியில் பிடிப்பதை தவிர்க்கலாம்.

8. முட்டையை வேக வைக்கும் போது அதனுள் இருப்பவை வெளியில் வராமல் இருப்பதற்கு, வேக வைக்கும் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வினிகரை விடவும். அவ்வாறு விட்டால், முட்டையின் ஓடு வெடித்தாலும் கூட உள்ளே இருப்பவை வெளியில் வராது.

9. ஒரு முட்டையானது கெடாமல் புதியதாக இருக்கிறதா என்பதை அறிவதற்கு, அந்த முட்டையை குளிர்ந்த உப்பு தண்ணீரில் முழுகும்படியாக வைக்கவும். முட்டையானது முழுகாமல் மேலே வந்தால் அதை நீங்கள் தூக்கி எறியலாம். அது தண்ணீரில் மூழ்கினால் அதை சமையலில் பயன்படுத்தலாம்.

10. வெங்காயம் நறுக்கும் போது கண்ணிலிருந்து தண்ணீர் வராமல் இருப்பதற்கு, நறுக்க வேண்டிய வெங்காயங்களை முன்பே ஃப்ரிட்ஜில் வைத்த பின்னர் ஆரம்பிக்கலாம்.

11. உருளைக்கிழங்குகளை வெங்காயங்களுடன் வைத்தால் அவை சீக்கிரமாக கெட்டுப்போய்விடும். அவ்வாறு அவை கெடாமல் இருப்பதற்கு, அந்த உருளைக்கிழங்குகள் இருக்கும் பைக்குள் ஒரு ஆப்பிள் பழத்தை வைக்கவும்.

12. வெங்காயத்தின் நாற்றம் உங்கள் வாயிலிருந்து போவதற்கு, வேறென்ன, டூத்பேஸ்ட் தான் சிறந்த வழி.

13. பால் புளிக்காமல் இருப்பதற்கு, ஏலக்காயை பால் காய்ச்சும் போதே அதனுடன் சேர்க்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும்.

14. தோல் உரித்த உருளைக்கிழங்குகளை கெடாமல் வைப்பதற்கு சில துளிகள் வினிகரால் தெளித்து ஃப்ரிட்ஜில் அதை வைக்கவும்.

15. முட்டைகளை 30-40 நாட்கள் வரை கெடாமல் வைப்பதற்கு, அதன் மேல் ஒரு பிரஷால் சமையல் எண்ணையை தடவவும்.

அடை

தோசை செய்து கொடுத்து அலுத்துவீட்டீர்களா... இதோ அடை செய்து பாருங்கள்.

தேவையானவை

து.பருப்பு - 1/2 ஆழாக்கு
ப.பருப்பு - 1/2 ஆழாக்கு
க.பருப்பு - 1/2 ஆழாக்கு
அரிசி - 1 ஆழாக்கு


இவற்றை இரவே ஊற வைத்து காலையில் அரைக்கவும்.




அரைக்கும்போது மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். இதில் கட் பண்ணிய கோஸ், கறிவேப்பிலை, கொத்துமல்லி, துருவிய தேங்காய் எல்லாவற்றையும் போட்டு கலக்கிக் கொள்ளவும்.

தோசை மாவை விட கொஞ்சம் கெட்டியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

கலவையை தோசை மாதிரி சுட்டு சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.

How to tell the gender of a fly?

A woman walked into the kitchen to find her
husband stalking around with a fly swatter

"What are you doing?"
She asked.

"Hunting Flies"
He responded.

"Oh. ! Killing any?"
She asked.

"Yep, 3 males, 2 Females," he replied.




Intrigued, she asked.
"How can you tell them apart?"

He responded,
"3 were on a beer can,
2 were on the phone.

Collection Of Leave Letters !!!

ENJOY:

This is a collection of leave letters and applications written by people knowing thodi bahut angreji. English is a funny language.

1. A student's leave letter:
"As I am suffering from my uncle's marriage I cannot attend the class...."
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -------

2. A candidate's application:
"This has reference to your advertisement calling for a 'typist And an accountant - Male or Female'... As I am both for the past Several years and I can handle both; I am applying for the post."
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -------

3. I.T.I., Lahore: An employee applied for leave as follows:
Since I have to go to my village to sell my land along with my wife. Please sanction me one-week leave.
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -------

4. Another employee applied for half day leave as follows:
"Since I've to go to the cremation ground at 10 o-clocks and I may not return, please grant me half day casual leave"
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -------

5. A leave letter to the headmaster:
"As I am studying in this school I am suffering from headache. I request you to leave me today"
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -------

6. An incident of a leave letter:
"I am suffering from fever, please declare one day holiday."
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -------

7. Another leave letter written to the headmaster:
As my headache is paining, please grant me leave for the day.
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -------

8. A covering note:
"I am enclosed herewith..."
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -------

9. From H.A.L. Administration dept:
As my mother-in-law has expired and I am responsible for it, Please grant me 10 days leave.
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -------

10. Actual letter written for application of leave:
"My wife is suffering from sickness and as I am her only husband At home I may be granted leave".
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -------

11. Letter writing:
"I am in well here and hope you are also in the same well."
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -------

12. Another gem from I.T.I. Leave-letter from an employee who was

Performing his daughter's wedding:
"As I am marrying my daughter, please grant a week's leave.

Wednesday, December 19, 2007

7 Precautions After Meal.

WOH BHEEGEY PAL

7 Precautions After Meal.

* Don't smoke-Experiment from experts proves that smoking a cigarette after meal is comparable to smoking 10 cigarettes (chances of cancer is higher).
* Don't eat fruits immediately - Immediately eating fruits after meals will cause stomach to be bloated with air. Therefore take fruit 1-2 hr after meal or 1hr before meal.

* Don't drink tea - Because tea leaves contain a high content of acid.This substance will cause the Protein content in the food we consume to be hardened thus difficult to digest.

* Don't loosen your belt - Loosening the belt after a meal will easily cause the intestine to be twisted &blocked.

* Don't bathe - Bathing will cause the increase of blood flow to the hands, legs & body thus the amount of blood around the stomach will therefore decrease. This will weaken the digestive system in our stomach.
* Don't walk about - People always say that after a meal walk a hundred steps and you will live till 99. In actual fact this is not true. Walking will cause the digestive system to be unable to absorb the nutrition from the food we intake.
* Don't sleep immediately - The food we intake will not be able to digest properly. Thus will lead to gastric & infection in our intestine... .....

FINALLY DON'T JUST KEEP THIS E-MAIL
WITH YOU.......PLEASE FORWARD IT TO YOUR FRIENDS...LET THEM BE AWARE!!


பில்லா - ‌விம‌ர்சன‌ம்



அஜீத்குமார், நயன்தாரா, நமீதா, பிரபு, ரகுமான், ஆதித்யா, சந்தானம் நடிப்பில் நீரவ்ஷா ஒளிப்பதிவில் யுவன் சங்கர்ராஜா இசையில் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள படம். தயாரிப்பு ஆனந்தா பிக்சர்ஸ் சர்க்யூட் மற்றும் ஐங்கரன் இண்டர்நேஷனல்.

பிரபலமான கடத்தல்காரன் பில்லா. கொலை, கொள்ளை, ஆயுதக் கடத்தல், அவனுக்கு அத்துப்படி. அவனைப் பிடிக்க போலிஸ் வலை விரிக்கும் போதெல்லாம் புத்திசாலித்தனமாக தப்பி விடுகிறான். ஒரு கட்டத்தில் அவனைப் போலிஸ் பிடிக்கப் போகும்போது மோதல் நடக்கிறது. பில்லா இறக்கிறான். ஆனால் அதை மறைத்துவிட்டு டிஎஸ்பி பில்லாவின் பின்னணியைக் கண்டுபிடித்து அவர்களின் ஆணிவேரை அழிக்க நினைக்கிறார். அதற்கு பிக்பாக்கெட்காரன் வேலுவை அவர்கள் கூட்டத்தில் பில்லாவாக நடிக்க வைக்கிறார்.

பில்லாவின் பின்னணி பற்றிய தகவல்கள் தெரியும்போது டிஎஸ்பி சுட்டுக் கொல்லப்படுகிறார். பிறகுதான் தெரிகிறது போலிஸ் கூட்டத்திலேயே பில்லாவின் பின்னணி ஆட்கள் இருப்பது. பில்லாவை இயக்கும் ஜெகதீஷ்தான்... உயர் போலிஸ் அதிகாரி கோகுல்நாத் என்பது தெரிகிறது வேலுவுக்கு. ஆனால் வேலுவைக் கைது செய்து பில்லா என்று நம்புகிறது போலிஸ். வேலு மீள்வதும் பில்லாவின் பின்னணியில் இருக்கும் ஜெகதீஷ் வெளிக்கொண்டு வரப்பட்டு மாள்வதும்தான் க்ளைமாக்ஸ்.





ரஜினி நடித்த பழைய பில்லாவின் ரீமேக்தான் இது. அது அப்போதைய காலக்கட்டத்தில் கலக்கிய படம். புது பில்லா இப்போதைய பிரம்மாண்டத்திலும் தொழில்நுட்பத்திலும் மிரட்டுகிறது.

கதை ஆரம்பிக்கும்போதே பரபரப்பு! துப்பாக்கி முனை துரத்தல்கள் தப்பித்தல்கள் என்று மிரட்டுகிறது. இந்த கத்திமுனை படபடப்பை கடைசிவரை பராமரித்திருப்பது இயக்குநரின் சாமர்த்தியம்.

அஜீத்துக்கு இரு வேடங்கள். பில்லாவாக பின்னி பெடலெடுக்கிறார் என்றால் வேலுவாக விளாசி வெளுத்து வாங்கியிருக்கிறார்.

அஜீத்தின் தோற்றம் பேச்சு தோரணை பாவனை எல்லாவற்றிலும் ஸ்டைல். அந்த ரஜினியை துளிக்கூட நகலெடுக்காமல் அசலாக அசத்தலாக நடித்திருப்பது சிறப்பு.

எதிரே துப்பாக்கியுடன் நிற்கும் எதிரிகளை முதுகுக்குப் பின்னாலிருந்து இரண்டு துப்பாக்கிகளை எடுத்து விளாசும்போது அஜீத் செய்வது அமர்களம். தன் கூட்டத்திலிருந்து தப்பிக்க முயல்பவனை சிரித்துக் கொண்டே காருடன் எரித்துக் கொள்வதும் அவன் காதலி மீது காரேற்றிக் கொள்வதும் கொடூரம். அந்த பில்லாவின் கொடிய முகத்தைக் காட்டும் காட்சிகள். ஒரு கட்டத்தில் போலிஸ் முற்றுகையின்போது பிரபு ரோவாவை விட்டுடு... இல்லாட்டி சுட்டுடுவேன் என்று மிரட்டும்போது துப்பாக்கியை கையில் வச்சிக்கிட்டு சும்மா மிரட்டுனா பில்லாவுக்குப் பிடிக்காது என்று பஞ்ச் கொடுக்கிறார். தோட்டா இல்லாத துப்பாக்கியுடனே தப்பிப்பது பில்லாவுக்குள் இருக்கும் கிரிமினல் மூளையைக் காட்டும் காட்சி. அஜீத்தின் மிரட்டும் நடிப்பு. ஒரு துரத்தல் காட்சியில் காரை சுழன்று சுழன்று சீறவிட்டு சங்குசக்கரமாய் சுழலவைத்து பறப்பது, தலையை கிறுகிறுக்க வைக்கும்போது அஜீத்தின் தில் வெளிப்படுகிறது.



இப்படி பில்லாவின் சாகசங்களை ஓர் அஜீத் கண் முன் நிறுத்துகிறார் என்றால் பிக்பாக்கெட் வேலுவாக வரும் இன்னொரு அஜீத்தும் சளைக்காமல் சாதுர்யம் காட்டுகிறார்.

அந்த ஆறுமுகனுக்கு ஆறுதலை எனக்கு ஒரே தலை என வசனம் பேசி கலகலப்பூட்டுகிறார். பில்லாவாக நிறம்மாறி நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

நயன்தாரா, நமீதா இருவருமே இருக்கிறார்கள். நயன்தாரா ஹாலிவுட் கனவுக்கன்னி ரேஞ்சுக்கு கவர்ச்சியில் ஜொலிக்கிறார். உயரமான கட்டடத்திலிருந்து கயிற்றில் தொங்கி சாகசமும் காட்டியிருக்கிறார் நயன். ஆனால் பெரும்பாலும் முகத்தையும் உடைகளையும் இறுக்கமாக வைத்துக் கொண்டே வந்து போவதால் கவர்ச்சி வெளிப்பட்ட அளவுக்கு நடிப்பு வெளிப்படவில்லை. நயன்தாராவில் கவர்ச்சி முன்பு நமீதா காணாமல் போய்விடுகிறார்.

டி.எஸ்.பி. ஜெயப்பிரகாஷாக வரும் பிரபு குறையில்லாமல் செய்திருக்கிறார். உயர் போலிஸ் அதிகாரி கோகுல்நாத்தாக வரும் ரகுமான் நல்ல தேர்வு. அவர்தான் ஜெகதீஷ் என கதை திரும்புவது புது திருப்பம். சந்தேகக் கண்ணுடன் வரும் ஆதித்யா நல்லவர் என்பதும் நல்ல திருப்பம்.

படத்தில் கொடி கட்டிப் பறப்பது அஜீத்தின் ஆட்சி என்பது தெரியும். இன்னொருவர் கொடியும் உயரே பறக்கிறது. அவர்தான் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா. படத்தை ஹாலிவுட் படம் போல பளிச்சிட வைத்திருப்பது இவரது கேமராவின் உழைப்பினால்தான்.

மலேசியாவைக் கண்முன் நிறுத்தியிருப்பது, அந்த உயரமான தொங்கு பாலம்... சம்பந்தப்பட்ட காட்சிகள், முருகன் கோவில் காவடியாட்டம் திருவிழா என நீரவ்ஷாவின் கேமரா கோணங்கள் விழிகளை விரிய வைப்பவை.



யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களில் புதுமை உள்ள அளவுக்கு இனிமை இல்லாதது ஒரு குறை. அளவோடு அழகான வசனங்களை எழுதியிருக்கிறார் ராஜ் கண்ணன். பழைய படமென்றாலும் புது மெருகுடன் புது பாலிஷாக - புது ஸ்டைலில் உருவாக்கி இயக்குநர் விஷ்ணுவர்தன் வெற்றி பெற்றுள்ளார்.