பிள்ளைகளுக்கு பிடித்தமான இட்லி சாம்பார் வைத்துப் பார்க்கலாமா?
மிளகாய், தனியா - 2 தேக்கரண்டி
மிளகு - 1\2 தேக்கரண்டி
சீரகம் - 1\2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு- 2 தேக்கரண்டி
அரிசி - 1 தேக்கரண்டி
பெருங்காயம்
செய்முறை
அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எல்லாவற்றையும் வறுத்துக் கொள்ளவும். தேங்காயை பல்லு பல்லாக நறுக்கி சிவக்கும் வரை பொரித்துக் கொள்ளவும்.
இது எல்லாவற்றையும் மிக்ஸியில் கொர கொரவென்று அரைத்துக் கொள்.
பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் போட்டு தாளித்து சாம்பார் வெங்காயம் மற்றும் தக்காளி போட்டு வதக்கிக் கொள்ளவும். அதில் புளி தண்ணீர் ஊற்றி மஞ்சள் பொடி, உப்பு, மசாலாவைப் போட்டு கொதிக்க விடவும். நன்றாக கொதித்தவுடன் பருப்பை ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
இட்லியுடன் பரிமாறவும்.
Thursday, December 20, 2007
சில சமையலறை குறிப்புகள்
முட்டை அடிக்கடி கெட்டுப் போவது, பால் காய்ச்சும் போது அடிபிடிப்பது போன்ற பிரச்சனைகளை நீங்கள் இவ்வளவு நாள் சமாளித்தது போதும், அவற்றிலிருந்து விடுதலை பெற சில சமையலறை குறிப்புகள் உங்களுக்காகவே ....
1. பச்சை மிளகாயில் அதன் காம்பு பாகத்தை அகற்றி அதை ஃப்ரிட்ஜில் வைக்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நாட்களுக்கு அந்த மிளகாயை ஃப்ரெஷ்ஷாக பயன்படுத்தலாம்.
2. காளான்களை அலுமினியம் பாத்திரங்களில் சமைக்கக்கூடாது ஏனென்றால் அவை பாத்திரத்தை கருமையாக மாற்றிவிடும்.
3. தோல் பொருள்களில் மைப்பேனா குறிகளை அழிப்பதற்கு பாலும் சிறிதளவு ஸ்பிரிட்டும் கலந்து சுத்தம் செய்யவும்.
4. எண்ணெய் கறையை அழிப்பதற்கு, எலுமிச்சம் பழத்தை இரண்டு துண்டாக வெட்டி அதை உப்பில் வைக்கவும். பின்னர் அந்த துண்டுகளை வைத்து தேய்க்கவும்.
5. மண் கறைகளை துணிகளிலிருந்து நீக்குவதற்கு, உருளைக்கிழங்குகளை வேக வைத்த தண்ணீரில் அந்த துணியை ஊற வைத்து சுத்தம் செய்யவும்.
6. பால் பொங்கும் போது அதை அடக்க முடியவில்லை என்றால், சிரமப்படாமல் அதை அடக்குவதற்கு சிறிது துளிகள் குளிர்ந்த தண்ணீரை தெளிக்கவும்.
7. பாலை காய்ச்சுவதற்கு முன், அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால், பால் பாத்திரத்தின் அடியில் பிடிப்பதை தவிர்க்கலாம்.
8. முட்டையை வேக வைக்கும் போது அதனுள் இருப்பவை வெளியில் வராமல் இருப்பதற்கு, வேக வைக்கும் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வினிகரை விடவும். அவ்வாறு விட்டால், முட்டையின் ஓடு வெடித்தாலும் கூட உள்ளே இருப்பவை வெளியில் வராது.
9. ஒரு முட்டையானது கெடாமல் புதியதாக இருக்கிறதா என்பதை அறிவதற்கு, அந்த முட்டையை குளிர்ந்த உப்பு தண்ணீரில் முழுகும்படியாக வைக்கவும். முட்டையானது முழுகாமல் மேலே வந்தால் அதை நீங்கள் தூக்கி எறியலாம். அது தண்ணீரில் மூழ்கினால் அதை சமையலில் பயன்படுத்தலாம்.
10. வெங்காயம் நறுக்கும் போது கண்ணிலிருந்து தண்ணீர் வராமல் இருப்பதற்கு, நறுக்க வேண்டிய வெங்காயங்களை முன்பே ஃப்ரிட்ஜில் வைத்த பின்னர் ஆரம்பிக்கலாம்.
11. உருளைக்கிழங்குகளை வெங்காயங்களுடன் வைத்தால் அவை சீக்கிரமாக கெட்டுப்போய்விடும். அவ்வாறு அவை கெடாமல் இருப்பதற்கு, அந்த உருளைக்கிழங்குகள் இருக்கும் பைக்குள் ஒரு ஆப்பிள் பழத்தை வைக்கவும்.
12. வெங்காயத்தின் நாற்றம் உங்கள் வாயிலிருந்து போவதற்கு, வேறென்ன, டூத்பேஸ்ட் தான் சிறந்த வழி.
13. பால் புளிக்காமல் இருப்பதற்கு, ஏலக்காயை பால் காய்ச்சும் போதே அதனுடன் சேர்க்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும்.
14. தோல் உரித்த உருளைக்கிழங்குகளை கெடாமல் வைப்பதற்கு சில துளிகள் வினிகரால் தெளித்து ஃப்ரிட்ஜில் அதை வைக்கவும்.
15. முட்டைகளை 30-40 நாட்கள் வரை கெடாமல் வைப்பதற்கு, அதன் மேல் ஒரு பிரஷால் சமையல் எண்ணையை தடவவும்.
1. பச்சை மிளகாயில் அதன் காம்பு பாகத்தை அகற்றி அதை ஃப்ரிட்ஜில் வைக்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நாட்களுக்கு அந்த மிளகாயை ஃப்ரெஷ்ஷாக பயன்படுத்தலாம்.
2. காளான்களை அலுமினியம் பாத்திரங்களில் சமைக்கக்கூடாது ஏனென்றால் அவை பாத்திரத்தை கருமையாக மாற்றிவிடும்.
3. தோல் பொருள்களில் மைப்பேனா குறிகளை அழிப்பதற்கு பாலும் சிறிதளவு ஸ்பிரிட்டும் கலந்து சுத்தம் செய்யவும்.
4. எண்ணெய் கறையை அழிப்பதற்கு, எலுமிச்சம் பழத்தை இரண்டு துண்டாக வெட்டி அதை உப்பில் வைக்கவும். பின்னர் அந்த துண்டுகளை வைத்து தேய்க்கவும்.
5. மண் கறைகளை துணிகளிலிருந்து நீக்குவதற்கு, உருளைக்கிழங்குகளை வேக வைத்த தண்ணீரில் அந்த துணியை ஊற வைத்து சுத்தம் செய்யவும்.
6. பால் பொங்கும் போது அதை அடக்க முடியவில்லை என்றால், சிரமப்படாமல் அதை அடக்குவதற்கு சிறிது துளிகள் குளிர்ந்த தண்ணீரை தெளிக்கவும்.
7. பாலை காய்ச்சுவதற்கு முன், அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால், பால் பாத்திரத்தின் அடியில் பிடிப்பதை தவிர்க்கலாம்.
8. முட்டையை வேக வைக்கும் போது அதனுள் இருப்பவை வெளியில் வராமல் இருப்பதற்கு, வேக வைக்கும் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வினிகரை விடவும். அவ்வாறு விட்டால், முட்டையின் ஓடு வெடித்தாலும் கூட உள்ளே இருப்பவை வெளியில் வராது.
9. ஒரு முட்டையானது கெடாமல் புதியதாக இருக்கிறதா என்பதை அறிவதற்கு, அந்த முட்டையை குளிர்ந்த உப்பு தண்ணீரில் முழுகும்படியாக வைக்கவும். முட்டையானது முழுகாமல் மேலே வந்தால் அதை நீங்கள் தூக்கி எறியலாம். அது தண்ணீரில் மூழ்கினால் அதை சமையலில் பயன்படுத்தலாம்.
10. வெங்காயம் நறுக்கும் போது கண்ணிலிருந்து தண்ணீர் வராமல் இருப்பதற்கு, நறுக்க வேண்டிய வெங்காயங்களை முன்பே ஃப்ரிட்ஜில் வைத்த பின்னர் ஆரம்பிக்கலாம்.
11. உருளைக்கிழங்குகளை வெங்காயங்களுடன் வைத்தால் அவை சீக்கிரமாக கெட்டுப்போய்விடும். அவ்வாறு அவை கெடாமல் இருப்பதற்கு, அந்த உருளைக்கிழங்குகள் இருக்கும் பைக்குள் ஒரு ஆப்பிள் பழத்தை வைக்கவும்.
12. வெங்காயத்தின் நாற்றம் உங்கள் வாயிலிருந்து போவதற்கு, வேறென்ன, டூத்பேஸ்ட் தான் சிறந்த வழி.
13. பால் புளிக்காமல் இருப்பதற்கு, ஏலக்காயை பால் காய்ச்சும் போதே அதனுடன் சேர்க்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும்.
14. தோல் உரித்த உருளைக்கிழங்குகளை கெடாமல் வைப்பதற்கு சில துளிகள் வினிகரால் தெளித்து ஃப்ரிட்ஜில் அதை வைக்கவும்.
15. முட்டைகளை 30-40 நாட்கள் வரை கெடாமல் வைப்பதற்கு, அதன் மேல் ஒரு பிரஷால் சமையல் எண்ணையை தடவவும்.
அடை
தோசை செய்து கொடுத்து அலுத்துவீட்டீர்களா... இதோ அடை செய்து பாருங்கள்.
தேவையானவை
து.பருப்பு - 1/2 ஆழாக்கு
ப.பருப்பு - 1/2 ஆழாக்கு
க.பருப்பு - 1/2 ஆழாக்கு
அரிசி - 1 ஆழாக்கு
இவற்றை இரவே ஊற வைத்து காலையில் அரைக்கவும்.

அரைக்கும்போது மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். இதில் கட் பண்ணிய கோஸ், கறிவேப்பிலை, கொத்துமல்லி, துருவிய தேங்காய் எல்லாவற்றையும் போட்டு கலக்கிக் கொள்ளவும்.
தோசை மாவை விட கொஞ்சம் கெட்டியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
கலவையை தோசை மாதிரி சுட்டு சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.
தேவையானவை
து.பருப்பு - 1/2 ஆழாக்கு
ப.பருப்பு - 1/2 ஆழாக்கு
க.பருப்பு - 1/2 ஆழாக்கு
அரிசி - 1 ஆழாக்கு
இவற்றை இரவே ஊற வைத்து காலையில் அரைக்கவும்.

அரைக்கும்போது மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். இதில் கட் பண்ணிய கோஸ், கறிவேப்பிலை, கொத்துமல்லி, துருவிய தேங்காய் எல்லாவற்றையும் போட்டு கலக்கிக் கொள்ளவும்.
தோசை மாவை விட கொஞ்சம் கெட்டியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
கலவையை தோசை மாதிரி சுட்டு சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.
How to tell the gender of a fly?
A woman walked into the kitchen to find her
husband stalking around with a fly swatter
"What are you doing?"
She asked.
"Hunting Flies"
He responded.
"Oh. ! Killing any?"
She asked.
"Yep, 3 males, 2 Females," he replied.
Intrigued, she asked.
"How can you tell them apart?"
He responded,
"3 were on a beer can,
2 were on the phone.
husband stalking around with a fly swatter
"What are you doing?"
She asked.
"Hunting Flies"
He responded.
"Oh. ! Killing any?"
She asked.
"Yep, 3 males, 2 Females," he replied.
Intrigued, she asked.
"How can you tell them apart?"
He responded,
"3 were on a beer can,
2 were on the phone.
Collection Of Leave Letters !!!
ENJOY:
This is a collection of leave letters and applications written by people knowing thodi bahut angreji. English is a funny language.
1. A student's leave letter:
"As I am suffering from my uncle's marriage I cannot attend the class...."
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -------
2. A candidate's application:
"This has reference to your advertisement calling for a 'typist And an accountant - Male or Female'... As I am both for the past Several years and I can handle both; I am applying for the post."
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -------
3. I.T.I., Lahore: An employee applied for leave as follows:
Since I have to go to my village to sell my land along with my wife. Please sanction me one-week leave.
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -------
4. Another employee applied for half day leave as follows:
"Since I've to go to the cremation ground at 10 o-clocks and I may not return, please grant me half day casual leave"
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -------
5. A leave letter to the headmaster:
"As I am studying in this school I am suffering from headache. I request you to leave me today"
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -------
6. An incident of a leave letter:
"I am suffering from fever, please declare one day holiday."
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -------
7. Another leave letter written to the headmaster:
As my headache is paining, please grant me leave for the day.
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -------
8. A covering note:
"I am enclosed herewith..."
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -------
9. From H.A.L. Administration dept:
As my mother-in-law has expired and I am responsible for it, Please grant me 10 days leave.
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -------
10. Actual letter written for application of leave:
"My wife is suffering from sickness and as I am her only husband At home I may be granted leave".
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -------
11. Letter writing:
"I am in well here and hope you are also in the same well."
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -------
12. Another gem from I.T.I. Leave-letter from an employee who was
Performing his daughter's wedding:
"As I am marrying my daughter, please grant a week's leave.
This is a collection of leave letters and applications written by people knowing thodi bahut angreji. English is a funny language.
1. A student's leave letter:
"As I am suffering from my uncle's marriage I cannot attend the class...."
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -------
2. A candidate's application:
"This has reference to your advertisement calling for a 'typist And an accountant - Male or Female'... As I am both for the past Several years and I can handle both; I am applying for the post."
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -------
3. I.T.I., Lahore: An employee applied for leave as follows:
Since I have to go to my village to sell my land along with my wife. Please sanction me one-week leave.
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -------
4. Another employee applied for half day leave as follows:
"Since I've to go to the cremation ground at 10 o-clocks and I may not return, please grant me half day casual leave"
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -------
5. A leave letter to the headmaster:
"As I am studying in this school I am suffering from headache. I request you to leave me today"
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -------
6. An incident of a leave letter:
"I am suffering from fever, please declare one day holiday."
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -------
7. Another leave letter written to the headmaster:
As my headache is paining, please grant me leave for the day.
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -------
8. A covering note:
"I am enclosed herewith..."
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -------
9. From H.A.L. Administration dept:
As my mother-in-law has expired and I am responsible for it, Please grant me 10 days leave.
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -------
10. Actual letter written for application of leave:
"My wife is suffering from sickness and as I am her only husband At home I may be granted leave".
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -------
11. Letter writing:
"I am in well here and hope you are also in the same well."
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -------
12. Another gem from I.T.I. Leave-letter from an employee who was
Performing his daughter's wedding:
"As I am marrying my daughter, please grant a week's leave.
Subscribe to:
Posts (Atom)